இலக்கியம்
எந் நிலத்து வித்து இடினும், காஞ்சிரங் காழ் தெங்கு ஆகா; தென் நாட்டவரும் சுவர்க்கம் புகுதலால், தன்னால்தான் ஆகும் மறுமை; வட திசையும், கொன்னாளர் சாலப் பலர். – நாலடியார் பாடல்
\n"; } ?>
எந் நிலத்து வித்து இடினும், காஞ்சிரங் காழ் தெங்கு ஆகா; தென் நாட்டவரும் சுவர்க்கம் புகுதலால், தன்னால்தான் ஆகும் மறுமை; வட திசையும், கொன்னாளர் சாலப் பலர். – நாலடியார் பாடல்
துகள்நீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப் பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க; அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம் சகடக்கால் போல வரும்.! – நாலடியார் பாடல்
வித்தை விரும்பு– கல்வியாகிய நற்பொருளை விரும்பு. – ஆத்திசூடி சிறுவர் பகுதிக்குச் செல்ல இவ்விடம் சொடுக்கவும். வாசுகி வாத்தும் நண்பர்களும் இவ்விடம் சொடுக்கவும்.
பனிப்பூக்கள் சஞ்சிகை தனது பதின்னாங்கவது ஆண்டைக் கொண்டாடுகின்றது. இவ்விடம் புதிய அம்சங்கள் வரவுள்ளன. பூக்களின் Podcast, போட்டிகள், நேர்முகங்காணல்கள், அமெரிக்க சமூகவியல் கட்டுரைகள் என பல விதமான பகுதிகள் உங்களுக்காகத் தந்துள்ளோம். மேலும் படங்கள், சுருக்கங்கள், தற்காலிக உள்ளடக்கம் (கதைகள்), குறுகிய வடிவ வீடியோக்கள், நீண்ட வடிவ வீடியோக்கள், ஸ்ட்ரீமிங் மற்றும் பட்டியல்கள் தரப்படும்.
தலையங்கம் – 2026 – பொங்கட்டும் அமைதி; ஓங்கட்டும் மனிதநேயம்!
வரலாற்றின் பக்கங்களில் சவால்களும் சாதனைகளும் நிறைந்த 2025-ஆம் ஆண்டை வழியனுப்பிவிட்டு, நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகளோடு 2026-ஆம் புதிய ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது இவ்வுலகம். புத்தாண்டு என்பது வெறும் நாட்காட்டி மாற்றம் மட்டுமல்ல; அது மனிதகுலம் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்வதற்கான ஒரு நல்வாய்ப்பு. சென்ற ஆண்டில் நாம் கண்ட மருத்துவ முன்னேற்றங்களும், தொழில்நுட்பப் புரட்சிகளும் மனித வாழ்வின் தரத்தை உயர்த்தியுள்ளன. அதே சமயம், சில பகுதிகளில் நிலவிய போர் மேகங்களும், பிரிவினைவாதச் சிந்தனைகளும் இன்னும் முழுமையாக நீங்கவில்லை. 2026-ஆம் […]
“ஏன்னா, என்ன பண்ணிண்டு இருக்கேள்?” … படுக்கையில் அமர்ந்து, லேப்டாப்பை மடியில் வைத்துக் கொண்டு, கூரையைப் பார்த்து, சிந்தித்துக் கொண்டிருந்த கணேஷை இவ்வுலகுக்குக் கொண்டு வந்தது லக்ஷ்மியின் குரல். “ஒண்ணுமில்லடி, ஏதாவது கதை எழுதலாமோன்னு யோஜிச்சிண்டிருக்கேன்…” என்றான். “நல்லதுதான், எழுதுங்கோ.. சும்மா ஃபேஸ்புக்ல அரசியலப்பத்தி எழுதுறத விட்டுட்டு, ஏதாவது உருப்படியா எழுதுங்கோ..” என்றவளை வெறுமையாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான். மனம் மட்டும் ஓடிக்கொண்டே இருந்தது. ஆமாம், இரண்டு வருடங்களாக, கதையோ கட்டுரையோ எழுதவில்லை. ஆனால் அனுதினமும் ஏதோவொரு நிகழ்வைப்பற்றி, […]
விஸ்வநாதன்… வேலை வேணும்…. விஸ்வநாதன்ன்ன்ன்ன்ன்ன்ன்….. வேலை….. வேணும்….. கண்ணதாசன் எம்.எஸ்.வியைக் நேரடியாகக் கேட்பதற்கு பதிலாக ‘காதலிக்க நேரமில்லை’ படச்சூழலிற்கு ஒப்ப எழுதிய பாட்டின் முதல் வரி. இந்த வரியை ஒட்டிப் பெயர் வைத்து எடுக்கப்பட்ட படம் “விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்” – ஒரு காட்சி, அந்த ‘காதலிக்க நேரமில்லை’ படக் காட்சியைப் போலவே எடுக்கப்பட்டுள்ளது. சூரியா நடித்து சமீபத்தில் வெளிவந்த இந்தப் படம், பல வருடங்களுக்குப் பிறகு சூரியாவின் ஹிட் எனக் கூறலாம். பெரும்பாலும் நகைச்சுவை, சில […]
தீம் பார்க்குகள், கேளிக்கை விடுதிகள் என சூழ்ந்திருக்கும் ஆர்லாண்டோ நகரின் விளிம்பில் வண்ண விளக்குகளால் மின்னிக் கொண்டிருந்தது ‘ஐஸ் பார்’ மதுக்கூடம். பகல் நேரப் பரபரப்பை மறந்து அந்திமக் கால நேரத்தைக் கொண்டாட வந்திருந்த கூட்டம், பன்னிரெண்டு மணியைக் கடந்துவிட்ட காரணத்தால் மெதுவாகக் கரைந்துகொண்டிருந்தது. மதுவின் விறுவிறுப்பில் இயல்பை மறந்து சத்தமாகச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த மனிதர்களின் உரையாடல்கள், சீரான முணுமுணுப்பாகக் குறைந்திருந்தன. மூலைகளில் இருந்த வண்ணமயமான நியான் விளக்குகள் அணைக்கப்பட்டதால், அறையின் ஓரங்கள் அடர்ந்த, மங்கலான நிழல்களில் […]
வீழ்ச்சியடையும் இந்திய பிறப்பு விகிதம்
ஒரு நாட்டின் மக்கள் தொகை அடுத்தடுத்த தலைமுறைகளிலும் நிலையாக இருக்க வேண்டுமானால், ஒரு தம்பதியினர் சராசரியாக 2.1 குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும். இதுவே மக்கள் தொகையியல் வல்லுநர்களால் ‘மாற்று நிலை விகிதம்’ (Replacement Level) என அழைக்கப்படுகிறது. ஆனால், சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி இந்தியாவின் சராசரி பிறப்பு விகிதம் இந்த 2.1-க்கும் கீழே (தற்போது தோராயமாக 1.9 முதல் 2.0 வரை) குறைந்துள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை அசுர வேகத்தில் வளர்ந்துகொண்டிருக்கிறது என்ற பொதுவான பிம்பத்திற்குப் பின்னால், ஒரு […]
ஒரு காலத்தில் புகைப்படங்களை மட்டும் பகிர்ந்துகொள்ளப் பயன்பட்ட ஒரு சமூக ஊடகச் செயலி, இன்று மனிதகுலத்தின் பெரும்பாலான நேரத்தையும், ஏன்… ஒரு நாட்டின் அரசியல் தலைவிதியையும்கூடத் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளது என்றால் அது மிகையல்ல. அந்தச் சக்திக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்தான் ‘இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்’. விரல் நுனியில் உலகம் சுழலும் இந்த டிஜிட்டல் யுகத்தில், ரீல்ஸ் எவ்வாறு தோன்றியது, அது நம் மூளையை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது, வியாபார உலகத்தையும் சமீபத்திய தமிழ்நாட்டு அரசியல் களத்தையும் எவ்வாறு மாற்றியமைத்துள்ளது என்பதை […]
தமிழ் சினிமாவை ஸ்டூடியோக்களின் நான்கு சுவர்களுக்குள்ளிருந்து, வண்ணமயமான கிராமத்து மண்வாசனைக்கும், யதார்த்தத்திற்கும் கூட்டிச் சென்றவர் ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா. 1977-இல் தொடங்கி ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாகத் தமிழ் திரையுலகின் திசையை மாற்றியமைத்த இந்த மகா கலைஞனின் மறைவு, தமிழ் கலை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் 1941 ஜூலை 17 அன்று சின்னச்சாமி பெரியமாயத் தேவர் – கருத்தம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் சின்னச்சாமி. எளிய விவசாயக் குடும்பப் பின்னணியைக் […]
10 நிமிட பறவை கீதம்: மன அழுத்தத்தைப் போக்கும் இயற்கை மருத்துவம்!
10 நிமிட பறவை கீதம்: மன அழுத்தத்தைப் போக்கும் இயற்கை மருத்துவம்! மரங்கள் அடர்ந்த பசுமையான சூழலிலும், பறவைகளின் இனிய கீதங்களுக்கு மத்தியிலும் வெறும் 10 நிமிடங்கள் நேரத்தைச் செலவிடுவது மனிதர்களின் மனநிலையைக் கணிசமாக மேம்படுத்தும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. வட கரோலினா மாநிலப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் நில்ஸ் பீட்டர்சன் மற்றும் லிங்கன் ஆர். லார்சன் தலைமையிலான சர்வதேச ஆராய்ச்சிக் குழு இதுகுறித்த ஆய்வை மேற்கொண்டது. இவ்வாய்வின் முடிவுகள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அச்சகத்தின் […]
மினசோட்டா பன்னாட்டு கலாச்சார திருவிழா
அமெரிக்காவின் மினசோட்டா மாநிலம், பன்முகத்தன்மை கொண்ட கலை மற்றும் கலாச்சாரங்களின் மையமாகத் திகழ்கிறது. அந்தப் பெருமையை மீண்டும் ஒருமுறை பறைசாற்றும் வகையில், மினசோட்டாவின் புகழ்பெற்ற ‘சர்வதேச கலாச்சாரத் திருவிழா’ (International Festival of Minnesota – IFest-MN) சமீபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. பல ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு, புதிய பொலிவுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழா, கடந்த ஏப்ரல் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் செயின்ட் பால் நகரின் ‘ரிவர்சென்டர்’ (Saint Paul RiverCentre) […]
மினசோட்டா யூனிவர்சிட்டியில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்
மினசோட்டா பல்கலைக்கழகத்தில் (University of Minnesota) பயிலும் தமிழ் மாணவர்கள், “தமிழ் ஸ்டூடண்ட்ஸ் ஆர்கனைசேஷன்” (Tamil Students Organization) எனும் அமைப்பின் மூலம் பல்கலைக்கழக வளாகத்தில் பல்வேறு தமிழ் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கடந்த ஏப்ரல் 5ஆம் தேதியன்று தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ‘காஃப்மேன் மெமோரியல் யூனியன் கிரேட் ஹால்’ (Coffman Memorial Union Great Hall) அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு […]
பூமியில் வந்திறங்க, பூதவுடல் வருத்தினாள்! பூரணமாய் வந்தியங்க, பூஞ்சிறகில் வளர்த்திட்டாள்! தீதின்றிப் பிறந்திட்டேன், நன்மைகள் கூட்டினாள்! தீரமுடன் வளர்ந்திட, திண்மைகள் காட்டினாள்! அன்னையவள் பிரிந்தபின் அவளிடத்தை அலங்கரித்தாள்! அன்னியர்கள் அணுகாமல் அருகிருந்து காத்திட்டாள்। அண்ணியர்கள் இல்லம்வர, அரவணைத்தே இணைத்திட்டாள்! அணங்கவளைக் கரம்பிடிக்க, அலங்கரித்தே பார்த்திட்டாள்! தமக்கையும் தன்வழிபோக, தேவதையவள் புகுந்திட்டாள்! தளிர்க்கரத்தால் கல்லிதனைத் தரமான சிலையாக்கினாள்! தலைமையில் எனையேற்ற, தன்னையே ஏணியாக்கினாள்! தரணியில் நானியங்க, தன்னிகரில்லாக் காதலானாள்! பிள்ளைகள் நான்கேட்க, பெண்களாய் உதித்தனர்! […]
உலகத் தாய்மொழி தினமான இன்று நமது பனிப்பூக்கள் சஞ்சிகைக்கு 13 அகவையாகிறது. வாசகர்கள் அனைவருக்கும் உலகத் தாய்மொழி தின வாழ்த்துகள். பனிப்பூக்கள் கடந்து வந்த பாதையை வெ.மதுசூதனன் அவர்கள் கவிதையாக எழுதி, வாசித்த காணொலியை இங்கு காணலாம். எமது பயணத்தில் உறுதுணையாக இருக்கும் வாசகர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள் அனைவருக்கும் எங்களது உளமார்ந்த நன்றிகள்.
இயற்கை சொர்க்கத்தை எரிக்க விரும்பியது கலிஃபோர்னியா பற்றி எரிகிறது பல தசாப்தங்களாக நிலைத்து நின்ற வீடுகளையும் குடும்பக் கதைகளையும் நேசத்துக்குரிய நினைவுகளையும் பாதுகாத்த பொக்கிஷங்கள் ஒரு தீ மூச்சில் அழிக்கப்பட்டன இன்னும் தீ பரவுகிறது தென் கலிஃபோர்னியா ஒரு தீப்பொறியாக மாறிவிட்டது ஒரு கவிஞர் தனது உயிருக்காகத் தப்பி ஓட தனது காரை கைவிடுகிறார் தீக்காயம் பட்ட தனது குழந்தையை ஆம்புலன்ஸ் எடுத்துச் செல்ல பின்னே ஓடுகிறாள் ஒரு தாய் ஒரு சிற்பியின் கண்கள் கனவுகளின் […]
இங்கே விதிகள் பலவகை உண்டே இவைகளை உடைத்திட இங்கேயே யாருண்டு? தேவதூதனைத் தேடுகிறோம் அவதாரங்களுக்காக அங்கலாய்கிறோம் மனிதம் இங்கே தலை தூக்கிட மானிட சமுதாயம் மாறிடவே வழிவகுப்போம் சமுதாய நீதியைச் சமைத்திட சாதித்திடுவோம் ஆண் பெண் இரண்டே சாதி எல்லாமும் எல்லோருக்குமே கிடைப்பதே சமூகநீதி அன்பின் உலகம் ஆர்வமாய் படைத்திட்டே அகிலம் சிறக்க பாடு படுவோம் உயர்வு தாழ்வு இல்லாத சமுதாயம் சமைத்திடவே […]
அறைந்தேன் ஆணியதை மிகச்சிறிதாய், படம் மாட்ட! அது சற்றே விலகி சுண்டுவிரல் பதம் பார்க்க, அழுதேன் சுருண்டு விழுந்தே, விளைந்த வலி மாற! அந்த வலி சற்றே நீங்க, சடுதியில் மனம் நினைக்க, அகத்தினிலே திருவுருவாய் ஆண்டவர் மலர்ந்தருள, அவர்மேனி சிலுவையிலே ஆணிகளால் நிறைந்தறைய, அங்கமெலாம் உதிரமுமாய் அணிவித்த முள்கிரீடமென, அவயமெலாம் வலித்திருக்க அவைகருதா நகைப்புற்ற அவதார புருஷரவர் அமைதியாய் அகிலமுய்ய அபயமென்றே இறங்கிவந்த அன்புருவாம் இறைத்தூத! அவதரித்த நாளிதிலே அங்கமுழுதும் புழுதிபட அறிந்த […]
ஆண்டின் இறுதியும் – புதிய ஆண்டு புகுமுன் நிகழும் ஆண்டவர் பிறப்பு நற்செய்தியும் ஆவல் தூண்டிட ஆயிரம் வர்ண விளக்குகள் ஆதவன் அடங்க மின்னி ஆகாயம் ஒளிர்ந்து ஆனந்தம் பொங்கிட ஆடம்பரத் திருவிழா ஆட்டங்கள் களைகட்ட ஆன்ம இசை விருந்துகள் ஆசையாய் அரங்கேற ஆகம வார்த்தையானவரை ஆனந்த பாசுரம் பாடி ஆலயத்திலும் அகத்திலும் ஆராதித்துப் போற்றிட ஆதி இல்லாதோன் மகனே ஆன்ம நேசராய் அகிலம் காக்க ஆவியார் அன்னை மரியை ஆட்கொள்ள […]
சுட்டு / வாட்டிச்சமைப்பது (Grilling) எளிதானது
கோடைகாலங்களில், புறநகர் பகுதிகளில், பல அப்பாக்கள் தங்கள் வீட்டின் பின்புறத்திலோ, பூங்காக்கள் போன்று பொதுவெளியிலோ வாட்டு அடுப்பு அல்லது வலைத்தட்டிகளில் (Grill) இறைச்சி, காய்கறிகள், பழங்களை நெருப்பிலும், புகையிலும் வாட்டி சமைப்பதைப் பார்த்திருக்கிறோம். நேரடியாக தணலில் சமைப்பதால் உணவின் மணமும், தன்மையும் காற்றில் பரவி, புதியதொரு சுவையுணர்வை அளிக்கும். குடும்பமாக, திறந்தவெளியில் நேரத்தைச் செலவிட எத்தனிக்க நினைக்கும் எவருக்கும், அதே சந்தர்ப்பத்தில் உணவும் தயாராவது அலாதியானதொரு அனுபவத்தைத் தரக்கூடும். தண்ணீரில் வேகவைக்காமல், பாத்திரங்கள் அதிகமில்லாமல் நேரடியாக நெருப்பில் […]
மினசோட்டா பன்னாட்டு கலாச்சார திருவிழா
அமெரிக்காவின் மினசோட்டா மாநிலம், பன்முகத்தன்மை கொண்ட கலை மற்றும் கலாச்சாரங்களின் மையமாகத் திகழ்கிறது. அந்தப் பெருமையை மீண்டும் ஒருமுறை பறைசாற்றும் வகையில், மினசோட்டாவின் புகழ்பெற்ற ‘சர்வதேச கலாச்சாரத் திருவிழா’ (International Festival of Minnesota – IFest-MN) சமீபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. பல ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு, புதிய பொலிவுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழா, கடந்த ஏப்ரல் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் செயின்ட் பால் நகரின் ‘ரிவர்சென்டர்’ (Saint Paul RiverCentre) […]
மினசோட்டா யூனிவர்சிட்டியில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்
மினசோட்டா பல்கலைக்கழகத்தில் (University of Minnesota) பயிலும் தமிழ் மாணவர்கள், “தமிழ் ஸ்டூடண்ட்ஸ் ஆர்கனைசேஷன்” (Tamil Students Organization) எனும் அமைப்பின் மூலம் பல்கலைக்கழக வளாகத்தில் பல்வேறு தமிழ் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கடந்த ஏப்ரல் 5ஆம் தேதியன்று தமிழ் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ‘காஃப்மேன் மெமோரியல் யூனியன் கிரேட் ஹால்’ (Coffman Memorial Union Great Hall) அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு […]
தரங்கிணி நாட்டிய பள்ளியின் முக்கிய நிகழ்வாக நிதி திரட்டுதல் (Fundraising) ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். இதன் நோக்கம் உயரியது . இதில் பங்கு கொள்வதும், நம்மால் இயன்ற சிறிய தொகையை வழங்குவதும், கடலில், சிறு துளியாய் நாமும் கலப்பது போன்றே! ஓக் பாயிண்ட் தொடக்கப்பள்ளியில் (Oak Point PTO) உள்ள பெற்றோர் ஆசிரியர் அமைப்பிற்கு ஆதரவளித்து அவர்களை கைத்தூக்கி விடும் ஒரு சிறு முயற்சியே! பெற்றோர் ஆசிரியர் அமைப்பின் மாநாடுகள் அல்லது கூட்டங்கள் நடைபெறும் போதெல்லாம், கல்வியாண்டு […]
ஆங்கில புத்தாண்டு என்றாலே அனைவருக்கும் சிறப்பு மகிழ்ச்சி. ஆண்டின் கடைசி நாள் முதல். ஆண்டின் முதல் நாள் வரை பல விதமான கொண்டாட்டங்கள். சிறப்பு வழிபாடுகள் அனைத்து விதமான கொண்டாட்டங்களும் நடைபெறும். மக்கள் எங்கே இருக்கிறார்களோ அங்கு உள்ள சூழ்நிலைக்கு தகுந்தாற் போல் புத்தாண்டு கொண்டாட்டங்களும் நடைபெறும். வட அமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் உள்ள இந்து கோயிலில் இந்த வருட புத்தாண்டு விழா நடைபெற்றது. இங்கு உள்ள கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக வழிபாடுகள் செய்து […]
விஸ்வநாதன்… வேலை வேணும்…. விஸ்வநாதன்ன்ன்ன்ன்ன்ன்ன்….. வேலை….. வேணும்….. கண்ணதாசன் எம்.எஸ்.வியைக் நேரடியாகக் கேட்பதற்கு பதிலாக ‘காதலிக்க நேரமில்லை’ படச்சூழலிற்கு ஒப்ப எழுதிய பாட்டின் முதல் வரி. இந்த வரியை ஒட்டிப் பெயர் வைத்து எடுக்கப்பட்ட படம் “விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்” – ஒரு காட்சி, அந்த ‘காதலிக்க நேரமில்லை’ படக் காட்சியைப் போலவே எடுக்கப்பட்டுள்ளது. சூரியா நடித்து சமீபத்தில் வெளிவந்த இந்தப் படம், பல வருடங்களுக்குப் பிறகு சூரியாவின் ஹிட் எனக் கூறலாம். பெரும்பாலும் நகைச்சுவை, சில […]
தமிழ் சினிமாவை ஸ்டூடியோக்களின் நான்கு சுவர்களுக்குள்ளிருந்து, வண்ணமயமான கிராமத்து மண்வாசனைக்கும், யதார்த்தத்திற்கும் கூட்டிச் சென்றவர் ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா. 1977-இல் தொடங்கி ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாகத் தமிழ் திரையுலகின் திசையை மாற்றியமைத்த இந்த மகா கலைஞனின் மறைவு, தமிழ் கலை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் 1941 ஜூலை 17 அன்று சின்னச்சாமி பெரியமாயத் தேவர் – கருத்தம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் சின்னச்சாமி. எளிய விவசாயக் குடும்பப் பின்னணியைக் […]
நாதஸ்வர ஆசான் திரு. ரவிச்சந்திரன் நேர்காணல்
நாதஸ்வர ஆசான் முனைவர் காரியாப்பட்டி திரு. க. ரவிச்சந்திரன் அவர்கள் சமீபத்தில் மினசோட்டா வந்திருந்து, இங்குள்ள ஆர்வமுள்ள மாணவர்களுக்கு நாதஸ்வரம் வாசிக்க கற்றுக் கொடுத்தார். அவருடன் நாம் உரையாடிய நேர்காணல் காணொலியை இங்கு காணலாம். இந்த நேர்காணலில் அவர் தனது குடும்பம், கடந்த வந்த இசை பயணம் ஆகியவற்றைப் பற்றி கூறியுள்ளார். நேர்காணல் எடுத்தவர் – சரவணகுமரன் ஒளிப்பதிவு – இராஜேஷ் கோவிந்தராஜ்
தவக்காலம் மனிதம் மலரும் ஓர் வசந்த காலம்!
அனைவருக்கும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் இனிய பெயரால் வணக்கமும் வாழ்த்துக்களும்…! நம் கத்தோலிக்க தாய்த் திரு அவை, இந்த 2025ஆம் ஆண்டினை ‘புனித ஆண்டு’ ஆண்டாக அறிவித்து, “நம்பிக்கையின் திருப்பயணிகள்” என்ற நோக்குடன் கடந்து செல்ல, நம்மை இறைவழியில் ஒருங்கிணைத்து அழைத்துச் செல்கிறது. கத்தோலிக்க திரு அவை, மன்னிப்பு மற்றும் நல்லிணக்கத்திற்கான சிறப்பு ஆண்டுகளை புனித ஆண்டாக (ஜூபிலி) கொண்டாடுகிறது. இத்தகைய புனித ஆண்டில், திருப்பயணிகளாகிய நாம் பயணிக்க ஆரம்பித்த நிலையில், இறைமகன் இயேசுவின் மீது […]
மினசோட்டா மலையாளி சங்கத்தின் கிறிஸ்துமஸ் விழா 2024
மினசோட்டா மலையாளி அமைப்பு (Minnesota Malayalee Association) ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழாவை மிகவும் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றது. இந்தாண்டு டிசம்பர் 7ஆம் தேதி அன்று மினசோட்டா, புளூமிங்டன் நகரில் அமைந்துள்ள ஆல்சன் நடுநிலை பள்ளியில் (Olson Middle School, Bloomington, MN) கிறிஸ்துமஸ் விழாவை நடத்தியிருந்தார்கள் அவர்கள். மினசோட்டாவில் உள்ள கேரள மக்களும், இன்னும் பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர். மதிய உணவுடன் ஆரம்பித்த விழாவில், பல விதமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. சுமார் மூன்று […]
வீழ்ச்சியடையும் இந்திய பிறப்பு விகிதம்
ஒரு நாட்டின் மக்கள் தொகை அடுத்தடுத்த தலைமுறைகளிலும் நிலையாக இருக்க வேண்டுமானால், ஒரு தம்பதியினர் சராசரியாக 2.1 குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும். இதுவே மக்கள் தொகையியல் வல்லுநர்களால் ‘மாற்று நிலை விகிதம்’ (Replacement Level) என அழைக்கப்படுகிறது. ஆனால், சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி இந்தியாவின் சராசரி பிறப்பு விகிதம் இந்த 2.1-க்கும் கீழே (தற்போது தோராயமாக 1.9 முதல் 2.0 வரை) குறைந்துள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை அசுர வேகத்தில் வளர்ந்துகொண்டிருக்கிறது என்ற பொதுவான பிம்பத்திற்குப் பின்னால், ஒரு […]
ஒரு காலத்தில் புகைப்படங்களை மட்டும் பகிர்ந்துகொள்ளப் பயன்பட்ட ஒரு சமூக ஊடகச் செயலி, இன்று மனிதகுலத்தின் பெரும்பாலான நேரத்தையும், ஏன்… ஒரு நாட்டின் அரசியல் தலைவிதியையும்கூடத் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளது என்றால் அது மிகையல்ல. அந்தச் சக்திக்கு வைக்கப்பட்டுள்ள பெயர்தான் ‘இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்’. விரல் நுனியில் உலகம் சுழலும் இந்த டிஜிட்டல் யுகத்தில், ரீல்ஸ் எவ்வாறு தோன்றியது, அது நம் மூளையை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது, வியாபார உலகத்தையும் சமீபத்திய தமிழ்நாட்டு அரசியல் களத்தையும் எவ்வாறு மாற்றியமைத்துள்ளது என்பதை […]
தமிழ் சினிமாவை ஸ்டூடியோக்களின் நான்கு சுவர்களுக்குள்ளிருந்து, வண்ணமயமான கிராமத்து மண்வாசனைக்கும், யதார்த்தத்திற்கும் கூட்டிச் சென்றவர் ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜா. 1977-இல் தொடங்கி ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாகத் தமிழ் திரையுலகின் திசையை மாற்றியமைத்த இந்த மகா கலைஞனின் மறைவு, தமிழ் கலை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். தேனி மாவட்டம் அல்லிநகரத்தில் 1941 ஜூலை 17 அன்று சின்னச்சாமி பெரியமாயத் தேவர் – கருத்தம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் சின்னச்சாமி. எளிய விவசாயக் குடும்பப் பின்னணியைக் […]
10 நிமிட பறவை கீதம்: மன அழுத்தத்தைப் போக்கும் இயற்கை மருத்துவம்!
10 நிமிட பறவை கீதம்: மன அழுத்தத்தைப் போக்கும் இயற்கை மருத்துவம்! மரங்கள் அடர்ந்த பசுமையான சூழலிலும், பறவைகளின் இனிய கீதங்களுக்கு மத்தியிலும் வெறும் 10 நிமிடங்கள் நேரத்தைச் செலவிடுவது மனிதர்களின் மனநிலையைக் கணிசமாக மேம்படுத்தும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. வட கரோலினா மாநிலப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் நில்ஸ் பீட்டர்சன் மற்றும் லிங்கன் ஆர். லார்சன் தலைமையிலான சர்வதேச ஆராய்ச்சிக் குழு இதுகுறித்த ஆய்வை மேற்கொண்டது. இவ்வாய்வின் முடிவுகள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அச்சகத்தின் […]
“ஏன்னா, என்ன பண்ணிண்டு இருக்கேள்?” … படுக்கையில் அமர்ந்து, லேப்டாப்பை மடியில் வைத்துக் கொண்டு, கூரையைப் பார்த்து, சிந்தித்துக் கொண்டிருந்த கணேஷை இவ்வுலகுக்குக் கொண்டு வந்தது லக்ஷ்மியின் குரல். “ஒண்ணுமில்லடி, ஏதாவது கதை எழுதலாமோன்னு யோஜிச்சிண்டிருக்கேன்…” என்றான். “நல்லதுதான், எழுதுங்கோ.. சும்மா ஃபேஸ்புக்ல அரசியலப்பத்தி எழுதுறத விட்டுட்டு, ஏதாவது உருப்படியா எழுதுங்கோ..” என்றவளை வெறுமையாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான். மனம் மட்டும் ஓடிக்கொண்டே இருந்தது. ஆமாம், இரண்டு வருடங்களாக, கதையோ கட்டுரையோ எழுதவில்லை. ஆனால் அனுதினமும் ஏதோவொரு நிகழ்வைப்பற்றி, […]
தீம் பார்க்குகள், கேளிக்கை விடுதிகள் என சூழ்ந்திருக்கும் ஆர்லாண்டோ நகரின் விளிம்பில் வண்ண விளக்குகளால் மின்னிக் கொண்டிருந்தது ‘ஐஸ் பார்’ மதுக்கூடம். பகல் நேரப் பரபரப்பை மறந்து அந்திமக் கால நேரத்தைக் கொண்டாட வந்திருந்த கூட்டம், பன்னிரெண்டு மணியைக் கடந்துவிட்ட காரணத்தால் மெதுவாகக் கரைந்துகொண்டிருந்தது. மதுவின் விறுவிறுப்பில் இயல்பை மறந்து சத்தமாகச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த மனிதர்களின் உரையாடல்கள், சீரான முணுமுணுப்பாகக் குறைந்திருந்தன. மூலைகளில் இருந்த வண்ணமயமான நியான் விளக்குகள் அணைக்கப்பட்டதால், அறையின் ஓரங்கள் அடர்ந்த, மங்கலான நிழல்களில் […]
கண்ணாடி கதவுகள் திறந்து லாபிக்குள் நுழைந்ததும், வெளியே இயங்கி கொண்டிருந்த பரபரப்பான உலகம் விடைபெற்றுக் கொண்டது. குறைவான விளக்கொளியிலும் மின்னிய பளிங்குத் தரையில் ரஞ்சனின் காலடிச் சத்தம் சீரான தாளகதியில் எதிரொலித்தது. வரவேற்பு கூடத்தில் அமர்ந்திருந்த பெண் உடனடியாக நிமிர்ந்து உட்கார்ந்தாள். கண்களில் தெரிந்த சோர்வை ஒரு நொடியில் மறைத்து, மிகப்பழகிய, பளிச்சென்ற புன்னகை ஒன்றை முகத்தில் படரவிட்டு,“வெல்கம் டு டிரீம் டவர்ஸ். நான் உங்களுக்கு எப்படி உதவலாம்?” என்றாள், குரலில் தொழில்முறை இனிமையும் சற்று செயற்கையும் […]
அபார்ட்மெண்ட் காம்ப்ளெக்ஸுக்குள் நுழையும்போதே மணி ஒன்பதரை ஆகிவிட்டிருந்தது. காரின் ஹெட்லைட் வெளிச்சம் பாய்ந்த இடத்தைத் தவிர அந்த வளாகமே கும்மிருட்டாகயிருந்தது. காலியாக இருந்த பார்க்கிங் இடைவெளியில் கார் நின்று, இஞ்சின் அணைந்ததும், அந்தப் பகுதி முழுதும் இருட்டை அப்பிக்கொண்டது. வண்டியிலிருந்து இறங்கிய மாயா கைபேசியின் ஃப்ளாஷ்லைட்டை ஆன் செய்துவிட்டு, பின் கதவைத் திறந்து தனது லாப்டாப் பையை எடுத்துக் கொண்டு, அபார்ட்மெண்டின் பிரதான வாயிலை நோக்கி நடந்தாள். தூரத்தில் வானளாவ உயர்ந்திருந்த அதிநவீன வர்த்தக கட்டடங்களின் விளக்குகள் […]

