\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

admin

rss feed

admin's Latest Posts

‘மெய்’யழகன்

‘மெய்’யழகன்

“வெண்ணிப் பறந்தலைப் போர், கரிகால் பெருவளத்தானின் வீரம், பெருஞ்சேரலாதனின் மானம், வடக்கிருத்தல், இலங்கைத் தமிழரின் துயர்கள், நீடாமாங்கலம் கலவரம், ஜல்லிக்கட்டுப் போராட்டம், ஸ்ட்டெரிலைட் பிரச்சனை மற்றும் அந்தத் துப்பாக்கிச் சூட்டில் இறந்த பெண்மணிக்கு சம்பந்தமே இல்லாத ஒருவர் திதி கொடுப்பது …. “ – இரு ஆண்கள் தண்ணி அடிக்கும்பொழுது பேசிக் கொள்ளும் பேச்சின் சாராம்சம்.. தமிழரின் வீரம், மானம், வரலாற்று உண்மைகள் இவை குறித்த புரிதல்களும், பெருமையும் உள்ளவர்களுக்கு இந்தக் காட்சிகள் புரிந்து கொள்ளக் கூடியவை. […]

Continue Reading »

கலாட்டா 25

கலாட்டா 25

Continue Reading »

பூசணிக்காய் Pie

பூசணிக்காய் Pie

தேவையான பொருட்கள்:     1 ¼ கோப்பை அனைத்து மாவு     2 தேக்கரண்டி சர்க்கரை     ¼ தேக்கரண்டி உப்பு     8 தேக்கரண்டி (1 குச்சி) குளிர்ந்த, உப்பு சேர்க்காத வெண்ணெய், சிறிய சதுரங்களாக வெட்டப்பட்டது     4 தேக்கரண்டி குளிர்ந்த நீர்   நிரப்புதலுக்கு:     15 அவுன்ஸ் சுத்தமான பூசணிக் கூழ் (Pumpkin Puree)      3 முட்டைகள்     […]

Continue Reading »

ஆட்டம் பாட்டம் அனிருத்

ஆட்டம் பாட்டம் அனிருத்

அனிருத் – இன்றைக்கு தமிழ் சினிமாவின் ஹாட் இசையமைப்பாளர். ’3’ திரைப்படத்தில் அறிமுகம் ஆகும் போதே‘வொய் திஸ் கொலவெறி’ என்று யூ-ட்யூப் மூலம் உலக அளவில் வைரல் ஆகி நல்ல கவனத்தைப் பெற்றார். அடுத்தடுத்தபடங்களில் அவரது பாடல்கள் இளைஞர்களிடையே ஹிட் ஆகி, புகழ் ஏணியில் ஏறத் தொடங்கினார். குறுகியகாலத்திலேயே ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களது ஆஸ்தான இசையமைப்பாளர் ஆனார். ஆரம்பத்தில் அவருடைய பாடல்களைக் கேட்டு, ”என்ன இது டம் டும் என்று இவ்வளவு […]

Continue Reading »

சிகாகோவில் தமிழ்நாடு முதல்வர்

சிகாகோவில் தமிழ்நாடு முதல்வர்

அரசுமுறைப் பயணமாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 12 ஆம் தேதிவரை, அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து வந்த தமிழ்நாட்டு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்செப்டம்பர் 3ஆம் தேதி அன்று சிகாகோ வந்தார். செப்டம்பர் 7, சனிக்கிழமையன்று அமெரிக்கத் தமிழர்களைரோஸ்மண்ட் அரங்கில் சந்தித்து உரையாற்றிய முதல்வர் அவர்கள், முன்னதாக அமெரிக்கத் தமிழர்களின் கலைநிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தார். அமெரிக்காவின் பல்வேறு தமிழ்ச் சங்கத்தினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளைவழங்கினார்கள். இதில் […]

Continue Reading »

அமெரிக்க விமான நிலையத்தில் தமிழர் கலைகள்

அமெரிக்க விமான நிலையத்தில் தமிழர் கலைகள்

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள மின்னியாபொலிஸ் – செயிண்ட் பால் விமான நிலையத்தின்(MSP Airport) டெர்மினல் 2 இல் ஆகஸ்ட் மாத இறுதியில் வந்திறங்கிய பயணிகளும், ஏற்றிவிட வந்தவர்களும்அங்குள்ள பிரமாண்டச் சுவற்றில் அமைக்கப்பட்ட படங்களைப் பார்த்து அசந்து இருப்பார்கள். விமான நிலையத்தின்டெர்மினல் 2 கட்டிடத்தில் பயணச்சீட்டு வழங்குமிடத்திலிருந்து பாதுகாப்புச் சோதனைக்குச் செல்லும் வழியில்இருக்கும் சுவற்றில் 120 அடி அகலம் மற்றும் 24 அடி உயரத்திற்குத் தமிழர் கலைகளை அழகான முறையில் ஆடி, இசைத்து, நடித்துக் காட்டும் நமது […]

Continue Reading »

கலாட்டா 24

கலாட்டா 24

Continue Reading »

மளிகை மற்றும் உணவுப் பொருட்கள் விலையுயர்வு

மளிகை மற்றும் உணவுப் பொருட்கள் விலையுயர்வு

‘இண்ட்யூட் கிரெடிட் கர்மா’ (Intuit Credit Karma) எனும் நிதி நிறுவனம், ஜூன் மாதம் வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி, கடந்த நான்காண்டுகளில், 80% அமெரிக்கர்கள் உணவு மற்றும் மளிகைப் பொருட்களின் கடுமையான விலையேற்றத்தை உணர்ந்ததாகக் கூறுகிறார்கள். இதில் கணிசமானோர் இந்த விலையேற்றத்தை ஈடு செய்ய, தங்களது உணவுத்தேவைகளைக் குறைத்துக் கொள்ள நேரிட்டதாகவும், வறுமைக்கோட்டு விளிம்பு நிலையில் இருந்தவர்கள் அரசாங்கத்தின் உணவு குடும்ப அட்டையை (food stamp) பயன்படுத்தத் துவங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள். பொதுவாக, தினமும் வெளி உணவகங்களில் சாப்பிடும் […]

Continue Reading »

களை கட்டும் அமெரிக்கத் தேர்தல்

களை கட்டும் அமெரிக்கத் தேர்தல்

அமெரிக்க நாட்டின் 60ஆவது அதிபர் தேர்தல் இந்தாண்டு நவம்பர் 5ஆம் நாள் நடைபெறவுள்ளது. கடந்த சில மாதங்களாக குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகள் சார்பில் யார் அதிபர் மற்றும் துணை அதிபர் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவர் என்ற எதிர்பார்ப்பு இருந்துவந்தது. குடியரசுக் கட்சி தனது வேட்பாளர்களை, ஜூலை மாதமே இறுதி செய்துவிட்ட நிலையில் ஜனநாயகக் கட்சியில் சில குழப்பங்கள் நிலவியது. தற்போதைய அதிபர் ஜோ பைடன் அவர்கள் இன்னொரு தவணை அதிபராகத் தொடர வாய்ப்பிருந்த நிலையில் ஜனநாயகக் கட்சியின் […]

Continue Reading »

பிரிட்டனில் பதற்றம்

பிரிட்டனில் பதற்றம்

இங்கிலாந்தின் வடமேற்குப் பகுதியான சவுத் போர்ட்டில், மூன்று சிறுமிகள் கத்தியால் தாக்கப்பட்டு இறந்த துயர நிகழ்வுக்குப் பின் இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து உள்ளிட்ட நகரங்களில் பெரும் கலவரம் தொற்றிக் கொண்டது. நடனப் பள்ளி விழாவொன்றில் குழுமி இருந்த சிறுவர், சிறுமிகள் மீது கண்மூடித்தனமாக கத்தித் தாக்குதலை நடத்தியவர் புகலிடம் நாடி வந்தவர் மற்றும் இஸ்லாமியர் என்ற தவறான தகவல் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து இனவெறி, வன்முறைக் கலவரம் தொடங்கியது. இதில் எண்ணற்ற பொதுச் சொத்துகள் சேதப்பட்டதுடன், […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad