\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

இலக்கியம்

மதவெறிக்கு இரையாகிறதா நாடு?

மதவெறிக்கு இரையாகிறதா நாடு?

“நம்மில் 100 பேர் அவர்களில் இருபது இலட்சம் பேரைக் கொல்லத் தயாராக இருந்தால், நாம் வெற்றி பெறுவோம். கொலை செய்யவும், சிறைக்குச் செல்லவும் தயாராக இருங்கள்.” “நீங்கள் உங்கள் மதத்துக்கு உண்மையானவர்ளாக இருந்தால், உங்கள் மதத்தைப் பாதுகாப்பதாக சபதம் எடுங்கள். எனவே, புதிய மொபைல் வாங்குவதை விட, துப்பாக்கியை வாங்குங்கள். கடவுள்களுக்கு ஆயுதங்கள் இருப்பதைப் போல், நமக்கு ஆயுதங்களும் வெடிமருந்துகளும் கிடைத்தால் என்ன தவறு? இவை நம்மைத் தற்காத்துக் கொள்ளவே தவிர தாக்குதலுக்காக அல்ல.” முதல் முத்தை […]

Continue Reading »

அதிபராக ஜோ பைடனின் முதலாண்டு – ஒரு பார்வை

அதிபராக ஜோ பைடனின் முதலாண்டு – ஒரு பார்வை

அதிபர் ஜோ பைடன், ஜனவரி 20ஆம் தேதியன்று தனது பதவிக் காலத்தின் முதலாண்டை நிறைவு செய்துள்ளார். எண்பது மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் பெற்ற முதல் அதிபர் என்ற பெருமை அவருக்காகக் காத்திருந்தது. பாரம்பரிய பதவியேற்பு விழாவே நடைபெறுமா என்ற கலவர அச்சம் சூழ்ந்திருந்த நிலையில், திறந்த வெளியில் பதவியேற்றுக் கொண்டு, “இது தனிமனித வெற்றியல்ல; ஜனநாயகத்தில் நம்பிக்கைகொண்டுள்ள உங்களின் வெற்றி” என அவர் ஆற்றிய உரை புதியதொரு நம்பிக்கையைத் தந்தது. ஒவ்வொரு தினமும் பத்து இலட்சம் (1 […]

Continue Reading »

காதல் கிளை பரப்பிய மரம்

காதல் கிளை பரப்பிய மரம்

ஒற்றை சிவப்பு ரோஜா! உலர்ந்த மலர், சீரற்ற அளவில் அழுத்தியது கையை. உலர்ந்த சிவப்பு! திறந்த பழைய புத்தகம்! என் காலத்தை நினைவுபடுத்தியது. அது உன்னை இன்னும் எனக்கு, நினைவு படுத்திக்கொண்டே இருக்கிறது. நான் பொக்கிஷமாக வைத்திருக்கும் பரிசு நீ. அதை நீ எனக்கு வழங்கிய நாள், எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. உன் கருவிழி உருட்டி என்னை ஏறிட்டுப் பார்க்கையில் நீ அங்கேயே என்னை மையம் கொள்ள வைத்து விட்டாய். அன்று நீ என் இதயத்தில் தூவிய […]

Continue Reading »

ஃப்ளாஷ் பேக்

Filed in கதை, வார வெளியீடு by on February 15, 2022 0 Comments
ஃப்ளாஷ் பேக்

கல்லூரிக்குச் செல்வதற்குத் தயாரானான் கணேஷ். வெள்ளை நிறத் துணியில், உடலைச் சுற்றி கோடு போட்டது போல் ஊதா நிறத்தில் குதிரைப் படங்கள் பொறிக்கப்பட்டிருந்த சட்டை. குதிரைகள் பலவும் ஒன்றன்பின் ஒன்றாய் ஓடும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன. அவையும் பல வரிசைகளாக மேலிருந்து கீழாக வருமாறு தைக்கப்பட்டிருந்தது. ஒரு வரிசை மார்பைச் சுற்றிவர, மத்தியில் அமைந்திருந்தது சட்டைக்கான பட்டன். மேலிருந்து இரண்டு பட்டன்களைக் கழட்டி விட்டு, அப்பொழுதுதான் அரும்பத் தொடங்கியிருந்த பதின்பருவ ரோமங்களைக் காட்டிக் கொண்டிருந்தான் அவன். அதற்கு மேட்ச்சிங்க்காக […]

Continue Reading »

கலாட்டா – 15

கலாட்டா – 15

Continue Reading »

புஷ்பா – தி ரைஸ்

புஷ்பா – தி ரைஸ்

  சேல சேல சேல கட்டுனா… குறு குறு குறுன்னு பாப்பாங்க !!! குட்ட குட்ட கௌன போட்டா…  குறுக்கா மறுக்கா பாப்பாங்க !!!   சேல ப்ளௌஸோ, சின்ன கௌனோ… ட்ரெஸ்ல ஒண்ணும் இல்லங்க !!! ஆச வந்தா, சுத்திச் சுத்தி… அலையா அலையும் ஆம்பள புத்தி !!!  ம்ம் சொல்றியா மாமா… ம்ஹூம் சொல்றியா மாமா … ம்ம் சொல்றியா மாமா… ம்ஹூம் சொல்றியா மாமா ??  –    தமிழ் .   […]

Continue Reading »

வரிகள் குறைக்கும் வழிகள்

வரிகள் குறைக்கும் வழிகள்

 அமெரிக்காவில் வருமான வரி வழக்கம் தொடங்கி நூற்றி ஒன்பது ஆண்டுகள் ஆகிறது. முதன்முதலில் 1913 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வரி விதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அச்சமயம் அதிகபட்ச வரியாக 7% மட்டுமே இருந்தது. பின்னர், இரண்டாம் உலகப் போரின் சமயம், அதிகப்பட்ச வரி 94% வரை சென்றது. 1960களில் இருந்து 1980களில் 70% ஆகக் குறைந்த உச்சபட்ச வரி, அடுத்த சில ஆண்டுகளில் 50% என்ற நிலைக்கு வந்து, கடந்த முப்பது வருடங்களாக 30-40% என்ற எல்லைக்குள் ஏறி […]

Continue Reading »

டெலிப்ராம்ப்டர்

டெலிப்ராம்ப்டர்

டெலிப்ராம்ப்டர் என்று தற்போது நாம் குறிப்பிடும் சாதனம், அந்தச் சாதனத்தை உருவாக்கிய நிறுவனத்தின் (TelePrompTer Corporation) பெயர் என்று உங்களுக்குத் தெரியுமா? எப்படிப் பிரதி எடுக்கும் சாதனத்தின் (Photo copier) பெயராக, அதை உருவாக்கிய நிறுவனத்தின் பெயர் (Xerox) உருவெடுத்ததோ, எப்படி இணையத்தில் தேடும் செயலை (Search), ஒரு தேடுபொறியின் (Google) பெயர் கொண்டு குறிப்பிடுகிறோமோ, அது போல, இங்கும் அந்த நிறுவனத்தின் பெயர் பிரபலமானது. தவிர, அச்சாதனத்திற்கு அப்பெயர் பொருத்தமாகவும் அமைந்தது. நாடகத்தில், திரைப்படத்தில் நடிப்பவர்கள் […]

Continue Reading »

கலாட்டா – 14

கலாட்டா – 14

Continue Reading »

காணாமல் போன பாடலாசிரியர்கள்

காணாமல் போன பாடலாசிரியர்கள்

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் வெவ்வேறு பாடலாசிரியர்கள் கோலொச்சியிருக்கிறார்கள். தமிழ் திரையிசை பாடல் வடிவத்தை உருவாக்கிய சங்கரதாஸ் சுவாமிகள் தொடங்கி, பாடல் படைப்பாக்கத்தில் உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மருதகாசி, கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், மேத்தா, வைரமுத்து, கங்கை அமரன், பிறைசூடன், பழனிபாரதி, அறிவுமதி, நா.முத்துக்குமார், பா.விஜய், யுகபாரதி, தாமரை, சினேகன், விவேகா, மதன் கார்க்கி எனப் பலரும் பங்களித்துள்ளனர். ஒவ்வொருவரும் மொழியைத் தங்களது பாணியில் கையாண்டுள்ளனர். தங்களது மொழியில் அன்றைய காலக்கட்டத்து நாயகர்களைப் பாட வைத்துள்ளனர். […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad