\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

வலையொலி

கோவிட் தடுப்பூசி பயமா? இதைக் கேளுங்க!!

கோவிட் தடுப்பூசி பயமா? இதைக் கேளுங்க!!

கோவிட் தடுப்பூசி மீதான பயத்தையும், தயக்கத்தையும் போக்கும் வகையில் இந்த வலையொலி பகுதியில், யூனிவர்சிடி ஆஃப் மினசோட்டாவில் ஆராய்ச்சியாளராக பணியாற்றும் திருமதி. அமுதா முத்துசாமி அவர்கள் தடுப்பூசி குறித்து எளிமையான முறையில் விளக்கம் தந்துள்ளார். கேளுங்கள்.. பகிருங்கள்.. உரையாடியவர் – சரவணகுமரன்.

Continue Reading »

புதிய அரசு : ஓர் அலசல் – பாகம் 1

புதிய அரசு : ஓர் அலசல் – பாகம் 1

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்தும், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கும் புதிய திமுக அரசு குறித்தும் இந்த வலையொலி பகுதியில் திரு. ரவிக்குமார் சண்முகம் அவர்களும், திரு. சரவணகுமரன் அவர்களும் உரையாடியுள்ளனர். கேளுங்கள்.. பகிருங்கள்..

Continue Reading »

போடுங்கம்மா ஓட்டு!!

போடுங்கம்மா ஓட்டு!!

தமிழகத்தின் தேர்தல் நாளன்று தேர்தல் வரலாறு, தேர்தல் நடைமுறைகள் குறித்து பனிப்பூக்கள் அரட்டையின் இந்த பகுதியில் உரையாடுகிறார்கள் திரு. மதுசூதனன் மற்றும் திரு. சரவணகுமரன். காணுங்கள்.. பகிருங்கள்.. முக்கியமா, இன்று மறவாமல் ஓட்டு போடுங்கள்..

Continue Reading »

தேர்தல் சத்தியங்களும் சாத்தியங்களும் – பாகம் 2

தேர்தல் சத்தியங்களும் சாத்தியங்களும் – பாகம் 2

தேர்தலுக்குச் சில நாட்களே இருக்கும் நிலையில், தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியின் வாக்குறுதியையும் வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்து அறிந்து கொள்ள இந்த வலையொலி நிகழ்ச்சி உதவும். தேர்தலில் யாருக்கு வாக்களிக்கலாம் என்று முடிவெடுக்கவும் இது உதவும் என்று நம்புகிறோம். கேளுங்கள்.. பகிருங்கள்.. ஜனநாயகக் கடமையைச் சரிவரச் செய்திடுங்கள்.. நிகழ்ச்சியின் முதல் பகுதி. பங்கேற்றோர் – திரு. ரவிக்குமார் சண்முகம், திரு. சரவணகுமரன்.

Continue Reading »

தமிழகத் தேர்தல் – சத்தியங்களும் சாத்தியங்களும்

தமிழகத் தேர்தல் – சத்தியங்களும் சாத்தியங்களும்

2021 ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுப்பிடித்திருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருக்கும் வாக்குறுதிகள் குறித்து திரு. ரவிக்குமார் சண்முகம் அவர்கள் இந்த வலையொலி நிகழ்ச்சியில் விரிவாக பேசியுள்ளார். நிகழ்ச்சியைத் தொகுத்தளித்திருப்பவர், திரு. சரவணகுமரன். முதல் பாகமான இதில் தேர்தல் அறிக்கையின் முக்கியத்துவம், தேர்தல் அறிக்கை தயாரிப்பு முறை ஆகியவற்றுடன் மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் தேர்தல் அறிக்கை குறித்து விவரிக்கிறார் […]

Continue Reading »

மினசோட்டாவின் இசை சமூகம்

மினசோட்டாவின் இசை சமூகம்

மினசோட்டாவின் இசை சமூகம் குறித்து திருமதி. லஷ்மி சுப்ரமணியனிடம் இந்த உரையாடலில் கலைமாமணி திருமதி. நிர்மலா ராஜசேகர் அவர்கள் பகிர்கிறார். பேட்டி எடுத்தவர் – திருமதி. லஷ்மி சுப்ரமணியன் ஒருங்கிணைப்பு – திரு. ராஜேஷ் கோவிந்தராஜ் தொகுப்பு & இயக்கம் – திரு. சரவணகுமரன் இது ஒரு பனிப்பூக்கள் தயாரிப்பு

Continue Reading »

கலைமாமணி நிர்மலா ராஜசேகருடன் உரையாடல் – பாகம் 2

கலைமாமணி நிர்மலா ராஜசேகருடன் உரையாடல் – பாகம் 2

தமிழ்நாடு அரசின் உயரிய விருதான கலைமாமணி விருது பெற்றுள்ள திருமதி. நிர்மலா ராஜசேகர் அவர்களுடன் திருமதி. லஷ்மி சுப்ரமணியன் நடத்திய உரையாடலின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம்.

Continue Reading »

தமிழ் கவிதாயினிகள்

தமிழ் கவிதாயினிகள்

உலக மகளிர் தினத்தையொட்டி தமிழ் கவிதாயினிகள் குறித்து மதுசூதனனும், சரவணகுமரனும் பேசிய பனிப்பூக்கள் அரட்டை.

Continue Reading »

கலைமாமணி நிர்மலா ராஜசேகருடன் உரையாடல் – பாகம் 1

கலைமாமணி நிர்மலா ராஜசேகருடன் உரையாடல் – பாகம் 1

தமிழ்நாடு அரசின் உயரிய விருதான கலைமாமணி விருது பெற்றுள்ள திருமதி. நிர்மலா ராஜசேகர் அவர்களுடன் திருமதி. லஷ்மி சுப்ரமணியன் நடத்திய உரையாடலின் முதல் பாகம்.

Continue Reading »

உலகத் தாய்மொழி தினம்

உலகத் தாய்மொழி தினம்

உலகத் தாய்மொழி தினத்தின் வரலாறு மற்றும் தற்காலக் கொண்டாட்டம் குறித்து மதுசூதனனும் சரவணகுமரனும் பேசி கொண்ட அரட்டை நிகழ்ச்சி.

Continue Reading »

ad banner
Bottom Sml Ad