அன்றாடம்
பூசணிக்காய் Pie

தேவையான பொருட்கள்: 1 ¼ கோப்பை அனைத்து மாவு 2 தேக்கரண்டி சர்க்கரை ¼ தேக்கரண்டி உப்பு 8 தேக்கரண்டி (1 குச்சி) குளிர்ந்த, உப்பு சேர்க்காத வெண்ணெய், சிறிய சதுரங்களாக வெட்டப்பட்டது 4 தேக்கரண்டி குளிர்ந்த நீர் நிரப்புதலுக்கு: 15 அவுன்ஸ் சுத்தமான பூசணிக் கூழ் (Pumpkin Puree) 3 முட்டைகள் […]
ஆட்டம் பாட்டம் அனிருத்

அனிருத் – இன்றைக்கு தமிழ் சினிமாவின் ஹாட் இசையமைப்பாளர். ’3’ திரைப்படத்தில் அறிமுகம் ஆகும் போதே‘வொய் திஸ் கொலவெறி’ என்று யூ-ட்யூப் மூலம் உலக அளவில் வைரல் ஆகி நல்ல கவனத்தைப் பெற்றார். அடுத்தடுத்தபடங்களில் அவரது பாடல்கள் இளைஞர்களிடையே ஹிட் ஆகி, புகழ் ஏணியில் ஏறத் தொடங்கினார். குறுகியகாலத்திலேயே ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களது ஆஸ்தான இசையமைப்பாளர் ஆனார். ஆரம்பத்தில் அவருடைய பாடல்களைக் கேட்டு, ”என்ன இது டம் டும் என்று இவ்வளவு […]
சிகாகோவில் தமிழ்நாடு முதல்வர்

அரசுமுறைப் பயணமாக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 12 ஆம் தேதிவரை, அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து வந்த தமிழ்நாட்டு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்செப்டம்பர் 3ஆம் தேதி அன்று சிகாகோ வந்தார். செப்டம்பர் 7, சனிக்கிழமையன்று அமெரிக்கத் தமிழர்களைரோஸ்மண்ட் அரங்கில் சந்தித்து உரையாற்றிய முதல்வர் அவர்கள், முன்னதாக அமெரிக்கத் தமிழர்களின் கலைநிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தார். அமெரிக்காவின் பல்வேறு தமிழ்ச் சங்கத்தினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளைவழங்கினார்கள். இதில் […]
நிருத்யா வித்தியாலயா நடனப் பள்ளி ஆண்டு விழா 2024

மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள நிருத்யா வித்தியாலயா (NRITYA VIDYALAYA) பரதநாட்டியப் பள்ளியின் ஆண்டு விழா இந்த ஆண்டு சேஸ்க்கா (Chaska) நகரில் உள்ள அரங்கத்தில் நடைபெற்றது. நடன பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளும் இந்த விழாவில் பங்கேற்று, அவர்களின் பரதநாட்டியக் கலைத் திறமையை அரங்கேற்றினர். இவர்களுடன் சேர்ந்து நடனப் பள்ளி ஆசிரியையும் சேர்ந்து பரதநாட்டியம் ஆடிச் சிறப்பித்தார். விழாவின் முடிவில் பள்ளி மாணவ மாணவியர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்து. அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படம் உங்களுக்காக!
தமிழ் புத்தாண்டு விழா 2024

மினசோட்டா மாநிலத்தில் உள்ள மேப்பிள் குரோவ் நகரில் அமைந்துள்ள இந்து கோவிலில் தமிழ்ப் புத்தாண்டு விழா சிறப்பாக ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்பட்டது. தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகளுடன் இந்த விழா கொண்டாடப்பட்டது. தமிழர் விழா என்றாலே மிகவும் சிறப்பு சாப்பாடு இருக்கும் என்று எதிர்பார்ப்பை போல் இந்த வருட தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு இந்துக் கோவிலில் தன்னார்வலர் குடும்பங்கள் சேர்ந்து வாழை இலை விருந்தைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். சுமார் 800க்கு மேற்பட்டவர்கள் வாழை […]
தமிழ் கலைகளைக் காக்கும் மினசோட்டா – திரு. பாவேந்தன் ராஜா

பன்முகத் தமிழ் மரபு கலை வித்தகர் திரு. பாவேந்தன் ராஜா பேட்டி பரதம், கரகம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறை, சிலம்பம் எனத் தமிழ் மரபு கலைகள் பலவற்றிலும் தேர்ச்சி பெற்று, ஆய்வுகள் செய்து, மாணவர்களுக்குக் கற்று கொடுத்து வரும் திரு. பாவேந்தன் ராஜா அவர்களுடன் ஓர் இனிய உரையாடல்.
ஹோலி திருவிழா 2024

வட அமெரிக்க மாநிலமான மினசோட்டா, ‘மேப்பில் குரோவ்’ நகரில் அமைந்துள்ள இந்து கோவில் சார்பாக மார்ச் பதினாறாம் நாள் ‘ஹோலி’ திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவை அந்நகராட்சித் தலைவர் (Mayor) முந்நிலையில், கோவில் நிர்வாகத்தினர், அர்ச்சகர்கள், உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் சேர்ந்து மந்திரங்கள் பாடி, குத்துவிளக்கேற்றி, சிறப்பாகத் தொடங்கி வைத்தனர். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத பௌர்ணமி தினத்தில் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வசந்தக் காலத்தை வரவேற்கும் விதமாகவும், மக்களிடம் மகிழ்ச்சியையும், சகோதரத்துவத்தையும் […]
சிவராத்திரி நடன விழா 2024

2024ம் ஆண்டு சிவராத்திரியை முன்னிட்டு மினசோட்டா மாநிலம், ‘எடினா’ நகரத்தில் உள்ள வெங்கடேஸ்வர திருக்கோவிலில் (SV Temple, Edina, MN) பரதநாட்டிய திருவிழா கடந்த மார்ச் எட்டாம் தேதியன்று நடைபெற்றது. கோவில் நிர்வாகத்தால், இந்த விழா மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் சிறுவர் முதல் பெரியோர் உட்பட பரதநாட்டியம் பயின்ற பலரும் பங்கேற்றனர். முறையாக நாட்டியம் பயின்ற மாணவ மாணவிகள் தனியாகவோ அல்லது குழுவாகவோ ஆடி, தங்கள் திறமையை வெளிப்படுத்தி, பார்வையாளர்களை மகிழ்வித்தனர். அன்றைய தினம் […]
அலெக்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் 2024

‘அலெக்ஸ்’ என்று செல்லமாக அறியப்படும் மேடைச் சிரிப்புரையாளர் அலெக்ஸாண்டர் பாபு சென்ற மார்ச் 22ஆம் தேதி அன்று மினசோட்டா, ஹாப்கின்ஸ் (Hopkins)நகரில் உள்ள அரங்கத்தில் “அலெக்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் – Alexperience” என்ற மேடை நகைச்சுவை நிகழ்ச்சியை நடத்தினார். “யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளில் ஆரம்பித்து, அதற்குண்டான உரையை வழங்கி, பல்வேறு தமிழ்த் திரைப்பாடல்களைப் பாடி, பலதரப்பட்ட விளக்கங்களையும் வழங்கி மக்களை மகிழ்வித்தார். இந்த நிகழ்விற்கு பல்வேறு […]